Tuesday 24 February 2015

பவித்ர நேசமோ..

பேச வந்ததை
பேச முடியாமல்
பேச காக்க வைத்து

அலுவல் குறுக்கிடும்
நிமிட மணித்துளிகளில்

ஆவலாதியாய் பறந்து
நெருடித் தவிக்குது உயிர் துடிப்பு

பேசிடும் ஒரு நொடியில்
தழுவிஅணைக்குது
அமைதி நிம்மதி

ஆதூரமான ப்ரியமே

உன் பெயர் தான்

பவித்ர நேசமோ.....!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..