Tuesday 17 February 2015

மலர்மனசு

விட்டுச்சென்றாய்
வீதியில்

துடிதுடித்து
சருகாகிறது

ஊர் கேலி
மிதிபடும்
மலர்மனசு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..