Monday 23 February 2015

உயிராய் நேசிப்பவர்க்கு

கைவலியோ
தலைசுமையோ

பெரிதாய் தெரிவதில்லை

பசிதூக்கம் மறந்து
செய்தொழிலை

உயிராய் நேசிப்பவர்க்கு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..