Sunday 8 February 2015

ஆறடித் திமிரை

சொல்ல வந்து
சொல்லாமல் போகும்
சொல்லில்
உறைந்த உன்அமைதி

ஓங்கி அறைந்து
போகிறதடி

என் ஆறடித் திமிரை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..