Wednesday 11 February 2015

அருகில் நீயிருந்தாலும்



நீ தரும் சின்ன சின்ன
ஏமாற்றங்களில்

எனையறியாமல்
கலங்கி வழியும்
கண்ணீர்....

அருகில் நீயிருந்தாலும்

அடித்து என்னை
தள்ளியே நிற்க சொல்கிறது....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..