Wednesday 11 February 2015

கனமாய்...


விடுமுறைக்கு வீடு வந்து
திரும்பும் போதெல்லாம்

துவைத்த துணிமணிகளோடு
மகளும் ஏறி அமர்ந்து கொள்கிறாள்

கனமாய்...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..