Wednesday 7 January 2015

உழைப்பு உரமேறி


நாழிக்கதவும்
காரைச்சுவரும்
மொட்டத் திண்னையும் போலத்தான்

உழைப்பு உரமேறி

உருக்கொலைஞ்சு கிடக்கிறா....

முள்ளிப்பிடிக்க சதையில்லாம

பத்து பெத்து இத்துப்போன

இசக்கியாத்தா

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..