Monday 19 January 2015

சத்திய மலரடியே சரணம்


நித்திய அருள்தரும் சத்திய மலரடியே சரணம்
நிதர்சன வாழ்வு தரும் தாயின் மலரடியே சரணம்
நிர்மல மனம் தரும் தேவியுன் மலரடியே சரணம்
நிம்மதி பிரியம் தரும் அன்னை மலரடியே சரணம்

கதியென்று வந்து உடன் சரணடைய
உயிர் காக்கும் வேதமே

கருவென வந்து நிறையும் கலைதேவ பிரியமே

சரணம் சரணம் நின் மலரடி பூரணசரணம் அம்மா..!!!!!!!

ஓம் மாத்ரேய நமஹ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..