Monday 12 January 2015

ஈர மனம்

துளி மழையால்
தூக்கம் தட்டி

அவள்
நினைவு குடை
விரிக்கிறது

ஈர மனம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..