Monday 26 January 2015

உலை உணர்வுகள்

பேசாதே என்ற
பின் தான்

அவனைப் பற்றி
அதிகம் பேசி கொல்கின்றன

உச்சி தொடர் பாதமாய்
உள்ளம்கொதிக்கும்
உலை உணர்வுகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..