Wednesday 21 January 2015

வேத சுகந்தகளே போற்றி

மலர் மணமாய் மனது நிறையும்
வேத சுகந்தகளே போற்றி

மாசில்லா சிந்தனைகள் தரும்
மகத்துவ தூய்மையே போற்றி

விசால மனம் தந்து ஏகாந்தமாய் கடத்தும்
ஆனந்த கடத்தியே

அன்புநிறைவேள்வியே போற்றி போற்றி

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..