Monday 26 January 2015

தவமாய் வந்த வேதப் பிரியமே


அன்பின் தவமாய் வந்த வேதப் பிரியமே

பாச ஆட்சிமை செய்யும் பவித்ர நேசமே

சூட்சம வாழ்வளிக்கும் வசந்த ஆளுமையே

எதுவந்து எதுபோன போதும் சுற்றும் பாதுகாப்பாய்
உடன் சூழும் வேள்வியே

அன்னை என மடிகிடத்தி மனது ஆறுதளிக்கும்
நம்பிக்கைநலமே

சரணம் சரணம் என்றும் நின் திருவடி பரிபூரண சரணம் பரமமே

ஓம் மாத்ரேய நமஹ ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!!!


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..