Thursday 15 January 2015

புஷ்பாஞ்சலி

நல்லெண்ண பிரியங்கள் தரும்
நன்மையின் சுடருக்கு சிவப்பு ரோஜாக்கள் சமர்ப்பணம்

சிந்தனை உருமாற்றம் தரும் சிருஷ்டியின் மேன்மைக்கு
செவ்வரளி மலர்கள் சமர்ப்பணம்

செந்தாழம் மணமாய் வாழ்வெங்கும் வசந்தம் நிறையும்
உண்மையின் பரம் பொருளுக்கு செவ்வந்தி மலர்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..