Wednesday 21 January 2015

கமலசெவ்விதழ்

காம்பிதழ் கழன்ற
கமலசெவ்விதழ் நிறை
வியர்வை சொல்கிறது

இலைஇடை உருண்டோட
இரவு வந்த..நிலவவன்
இமைக்க விடாமல்
இட்டுசென்ற

இளமை பனி
ஈர பிரியங்களை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..