Monday 19 January 2015

புஷ்பாஞ்சலி*

தன்னம்பிக்கைவெற்றியாய் வந்து நிறையும்
தனித்துவ அன்னைக்கு மஞ்சள் மலர்கள் சமர்ப்பணம்

இனிமையான வாழ்வாய் இமை நிறையும்
இன்ப அன்னைக்கு வெள்ளை மலர்கள் சமர்ப்பணம்

கருணை மனமாய் வந்து தாய்மையாய் நிறையும்
கனிவின் அன்னைக்கு பலவகை கனிகள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..