Monday 26 January 2015

வசந்த மர வாசனை

கிளை பழுத்து
கழன்ற சருகிலை

காற்றுவழி நாடோடியாகி
நூலாம்படை கூடாரமிட்டு
தேங்கி சொல்கிறது

வசமாய்..வம்சம் வாழ்ந்த
வசந்த மர வாசனையை...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..