Wednesday 21 January 2015

மழலை மழை

விழித்த விழி முன்னே
நிகழ்வாய்
வாடிக் கொண்டிருக்கும்

நிம்மதி தளிர்களை
சிறு புன்னகை சாரலில்
சிலிர்த்தெழ வைக்கிறாள்

மழலை மழை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..