Monday 19 January 2015

முத்துபிள்ளை கர்ப்பம்

சுட்ட பழம்
இட்ட வடுவென

நினைத்து மறுகும்
ஏக்கமாய்

வாந்தி மயக்கம் தந்து
கருவோடு நிறைந்த
கானல் நீராகிப் போகிறது

முத்துபிள்ளை கர்ப்பம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..