Wednesday 21 January 2015

பசித்தீ க்கு ஒத்தடம்

கரைச்சுகுடிக்க
கஞ்சியில்லாத போது

கையேந்தாத கவுரதி
காத்து

அன்ன லட்சுமியின்
பசித்தீ க்கு
ஒத்தடம் கொடுக்கிறது

நிலம்சூழ் கடலாய் நிறைந்த
பூமிச்சூல் சுனைநீர்


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..