Monday 12 January 2015

அஃது மானமென்று

நெருப்பென்று
களவை.....

பலர் கடக்க
சிலர் அணைக்க

சிலர் தொட்டு தொட்டு
குளிர் காய

என்னை மட்டும்
ஏன் அது
எரித்து
சாம்பலாக்குகிறது

மயிர் நீக்கின்
உயிர் நீக்கு

அஃது
மானமென்று

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..