Wednesday 21 January 2015

ஆண்மையில் நீ கலந்துள்ள ஆளுமை

இமை விட்டு போகதே
உயிரே என
இதயம்
ஊமையாய் கதறும்
போது தான் தெரிகிறதடி

என் ஆண்மையில்
நீ கலந்துள்ள ஆளுமை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..