Monday 26 January 2015

புஷ்பாஞ்சலி*

யோகசித்திநிறை பரம் பொருளுக்கு
டேலியா மலர்கள் சமர்ப்பணம்

நிர்மல மனம் தரும் நிம்மதிகளுக்கு
நித்தியகல்யாணி மலர்கள் சமர்ப்பணம்

சிறு ஒளியிழையால்...இமைகோதி வெளிச்சமிட்டு
அவமானங்களை வெகுமானங்களாய் மாற்றும்
மகத்துவ பிரியத்திற்கு மகிழம் மலர்கள் சமர்ப்பணம்

ஓம் மாத்ரேய நமஹ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..