தலைப்புகள்...
அன்னை
இணைய வெளியீடு
இயற்கை
இரங்கல்
இறை
கதிர்
காதல்
காப்பியம்
சுந்தரி
தலைவர்கள்
தனிமை
தாய்மை
தேசியம்
நட்பு
நன்றி மலர்
நிகழ்வுகள்
நேசம்
படக் கவிதைகள்
பெண்மை
பொய்மை
மழலை
மழை
முதுமை
முத்தம்
மொழி.
யதார்த்தங்கள்
ரொமான்ஸ்
வலி
வலைச் சரம்
வாழ்த்து
வாழ்வியல்
Monday 26 January 2015
கண்ணாம்மூச்சாடும் முதுமையில்
தொட்ட போதெல்லாம்
தொட்டுத்தள்ளி
தொடுதல் வெட்கம் பூக்க
தொடாததூரம் எட்டி நின்று..விழி
தொட்டு விரதம் முடித்தவள்
தொட்டு தொட்டு
தொட்ட பிடி விடாமல்
இருக்கி பிடித்தே நடக்கிறாள்
நான் முந்தியா
அவள் முந்தியா...என
மூச்சு கண்ணாம்மூச்சாடும்
முதுமையில்
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..