Wednesday 21 January 2015

உயிர் காத்திருப்பில்

நினைக்கும் போதெல்லாம்
நெகிழும் மனதை

இறுக்கி கட்டி
வைக்கிறேனடி

நிழல் விலக்கி
நிஜம் நீ வருவாய்

எனும்
உயிர் காத்திருப்பில்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..