Monday 26 January 2015

மனக்குருடுகள்

நித்தம் பேசுவதிலும்
நெருங்கி கட்டி
சிரிப்பதிலும்

உயிரெனும்
அங்க உறுப்பாய்
உருமாறும் வார்த்தையிலுமே

நேர்மையெனும் அன்பு
நங்கூரமிடுவதாய்

நம்பிக்கையாடுகிறது

கிடைத்து தொலைத்து
தேடிச் சலிப்பதாய்
விலகித்தெறிக்கும்

சில
மனக்குருடுகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..