Monday 26 January 2015

அச்சார மல்லிப் பூ

மையிட்ட எழிலாள்
மாதவி ஒயிலாள்
மச்ச விழியாள்
மாங்கனி சுவையாள்
மங்கலப் பிரியாள்
மாலை தொடுக்க

விரல் பட்டு
விரதம் முறிய

செடிவிட்டு கழல்கிறது

ஆசைமச்சான் தோட்ட
அச்சார மல்லிப் பூ

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..