Monday 26 January 2015

ரோசாப்பூ நேசக்காரி

திமிர்நிமிர்
மொட்டுகளுடனும்

திமிரா வளைநெளி
காம்புகளுடனும்

மூச்சுமுட்டும்
ஏக்கம் தந்தே

பட்டு இதழ்
முத்த சூல் ஒளிக்கிறாள்

பருவக்கோப
ரோசாப்பூ நேசக்காரி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..