Wednesday 7 January 2015

தொலைத்த தாயே....நீயென்று..

துளி சிரிப்பும்
தூளி விழிகளும்

அக்கறையாய்... நீ
கோப வார்த்தையணைக்கையில்

சொல்கிறதடி

மண்ணில்
மறு ஜென்மமெடுத்த...

நான் தொலைத்த
தாயே....நீயென்று....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..