Monday 12 January 2015

வெல்லும் சக்தி தா


ஒற்றைச் சொல் தான்

நினைத்தாலே
உயிர் குலுக்கி

உதிரம் வடிக்கும்.......

யுகங்களின்
ஆண்டுகளாய்

கடந்துபோகும்
நிமிடங்களின்
நொடிகளை

வெல்லும் சக்தி தா
எனும் இறைஞ்சுதலோடு

இமையணைக்க விரும்பா
உன் பிரிவு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..