Monday 26 January 2015

அவளெனும் ஏகாந்த வெளியில்

சந்தோச நுன்மைகள் குழைத்து
சங்கீத மென்மைகள் வார்த்து

இயல்பெனும் இயற்கை விஞ்சி
சுவாச நொடியெங்கும் இன்பம் நுகரும்

அவளெனும் ஏகாந்த வெளியில்
அவள் மறந்து
அவள் பறக்க

எவர் அனுமதி சிறகும்
அவளுக்கு
தேவையில்லை


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..