Monday 26 January 2015

துள்ளுது ஈரமனம் ...

இருள் திரட்டும்
மப்பு மந்தார மேகமும்

இமைபிரிய மறுக்கும்
அதிகாலை தூக்கப் பனியும்

கூதலணைக்கும் போதெல்லாம்
குழந்தையெனவே

குதிகால் தூக்கி

துள்ளுது ஈரமனம் ...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..