Monday 26 January 2015

புஷ்பாஞ்சலி*


சுற்றும் தீவினைகள் விலக்கும் விடியலுக்கு
ஆழ்சிவப்பு மலர்கள் சமர்ப்பணம்

நன்மையென வந்து நலம்பயக்கும் நம்பிக்கைக்கு
மஞ்சள் மலர்கள் சமர்ப்பணம்

தூய்மை நேர்மையாய் மனம் நிறையும் மகத்துவத்திற்கு
வெள்ளைநிற மலர்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..