Wednesday 21 January 2015

விபூதிநிறை பூசாரி

எலுமிச்சை வேலுடன்
சந்தன மார் ..விபூதிநிறை
பூசாரி

சிரிப்பாய்
நினைவுறுத்துகிறார்

உறைந்த விழி..
நிறைந்து பயந்த
பால்யத்தை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..