Thursday 15 January 2015

உயிர் கவ்வும் நேசபகிர்வே

துளி
அழும் முன்
துடித்து
அழுகிறாய்
பொங்க
சிரிக்கவிட்டு
கேட்டு
ரசிக்கிறாய்

பிழைகளோடு
நீயிருந்த போதும்
சொல்லாமல்
உனைப் புரிந்து
சொல்லில்லாமல்
அணைக்கிறேன்
தாய்மையாய்

உரிமையோடு
உயிர் கவ்வும்
நேசபகிர்வே

என்
நேர்மையின் வாசலில்
முகமுடியில்லா
முகவரியாய்

நீ
இருக்ககூடாதா..???


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..