உயிர் கவ்வும் நேசபகிர்வே
துளி
அழும் முன்
துடித்து
அழுகிறாய்
பொங்க
சிரிக்கவிட்டு
கேட்டு
ரசிக்கிறாய்
பிழைகளோடு
நீயிருந்த போதும்
சொல்லாமல்
உனைப் புரிந்து
சொல்லில்லாமல்
அணைக்கிறேன்
தாய்மையாய்
உரிமையோடு
உயிர் கவ்வும்
நேசபகிர்வே
என்
நேர்மையின் வாசலில்
முகமுடியில்லா
முகவரியாய்
நீ
இருக்ககூடாதா..???
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..