Monday 5 January 2015

தாலாட்டு மென்மை

காதுவரை
மீசை வைத்து

கடும் விழி
முறைப்புடன்

கரடு முரடாய்
திமிரும்

கள்ளத்திமிரே

எனையின்றி யாரறிவார்

உன் வீராப்பு
உள் உறங்கும்

தாலாட்டு மென்மையை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..