Monday 5 January 2015

என் கதிர் அவனே

என் கதிர் அவனே

குழம்பு கொதிமேகங்கள்
கூடித் திரண்டு
சாமரம் வீச

எவருமறியா
என் நீள் எல்லையில்

ஆலிங்கனமாய்
ஆழ் சமுத்திரம்
நாடித் துயில்கிறதய்யா...

அனல் கொல்லும்
உன் ஆசுவாச
விடியல் அசதிகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..