Monday 5 January 2015

நீர் தேசமே

என்னில்
கொதிக்கும் இரவுகளுக்கும்
தவிக்கும் பொழுதுகளுக்கு

வினாவும் விடையும்

என்றும்
நீயேயடி..

என் நீர் தேசமே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..