Wednesday 7 January 2015

மனக்கருவறை நேசம்

பற்றற்று வாழ கீதையாய்
கற்றுதந்த

கண்ணன் கூட.......

கட்டுத்தழை அறுக்க
மறந்து மயங்கி
சரணடைகிறான்

மடி சுமக்கா யசோதையின்
மனக்கருவறை நேசத்தின் முன்...


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..