Friday 2 January 2015

நான் எனும் போதை

இடுப்பமர்த்தி
மார்பணைத்து

மேல்கிடத்தி
கிள்ளி அடித்து
கிட்டவைத்து
பொம்மை கொஞ்சுகிறாள்
கள்ளக் கிறுக்கி

நான் எனும் போதை
அவளுள்
தாளாமல் தளும்பும் போதெல்லாம்


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..