Friday 2 January 2015

தேகக்களவு வாசங்கள்

தனிமைஅலையும்
இமையில்லா மீனின்

செதில் சுவாசமாய்
ஆண்மை உணர்வெங்கும்

அறிவு கொன்று
உயிர்பித்திருக்கிறது

கன்னி அவளைக்
கட்டித்தழுவிய

தேகக்களவு வாசங்கள்


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..