Monday 5 January 2015

மதுச்சூல் குழலடி

செவ்வானம் குழைத்தெடுத்த
செம்மாதுளை தேகமெங்கும்

செந்தாழ வாசமேந்திய
செழுமையிதழ் மடல் விரிக்க

செப்புமொழி சிணுங்கி
செங்காளை வண்டு இழுக்கும்

செம்பருத்தை மகரந்த

மதுச்சூல் குழலடி நீ

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..