Monday 5 January 2015

வசந்த பெருவழியே போற்றி

உயிர்நிறை உடலாய் உடன் உறையும் உன்னத உற்சவமே போற்றி....

சக்திநிறை சமாதானமாய் சரண்தரும் சன்னிதானமே போற்றி

வரம்நிறை வாழ்வாய் வந்தமரும்
வசந்த பெருவழியே போற்றி போற்றி...

ஓம் நமோ பகவதே....ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..