Tuesday, 16 December 2014

நிதர்சன பிரார்த்தனை

எதுவுமில்லாமல் வந்து

எல்லாம்
கையோடு சேர்த்து

எதுவும் கொண்டு போக
முடியாத வாழ்வில்

இருக்கும் போதும்
இறக்கும் போதும்

நிம்மதி வேண்டுதலே
நிதர்சன பிரார்த்தனை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..