Tuesday, 16 December 2014

உருநாகத் தீக்கனி

தீண்ட தீண்ட
தீஞ்சுவையாய்....

திகட்டா...தித்திப்புடன்
அடங்கா ஆளுமையுடன்

பிரம்மன் சமைச்ச
செப்பழகு தழுவி

இரவு தீர்ந்த பின்னும்

உணர்வு கொத்தி
விஷமேற்றும்

உயிர்ஆழிச் சுழல்
உருநாகத் தீக்கனி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..