ஆனந்த மலரடியே போற்றி
சக்தி வடிவாய் வந்த
சத்திய மலரடியே போற்றி
வெற்றி முன்னேற்றமாய் வந்த
வேத மலரடியே போற்றி
ஆத்ம ஒளியாய் உடனிருந்து அணைத்து
உடன் நின்றாய்
உடன் காத்தாய்
உடன் நடத்தினாய்
உடன் ஆளுமை செய்தாய்
உடன் நிம்மதி தந்தாய்..என்னே உன் கருணை என்றே
நித்தம் உன் பாதம் பற்றி..தாய்மையாய் வந்த எம் வேள்விக்கு
சரணம் சரணம் என்றே...நன்றிச் சரணம் சமர்ப்பிக்கிறேன்
என் அன்னையே........
ஓம் மாத்ரேய நமஹ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ

No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..