தலைப்புகள்...
அன்னை
இணைய வெளியீடு
இயற்கை
இரங்கல்
இறை
கதிர்
காதல்
காப்பியம்
சுந்தரி
தலைவர்கள்
தனிமை
தாய்மை
தேசியம்
நட்பு
நன்றி மலர்
நிகழ்வுகள்
நேசம்
படக் கவிதைகள்
பெண்மை
பொய்மை
மழலை
மழை
முதுமை
முத்தம்
மொழி.
யதார்த்தங்கள்
ரொமான்ஸ்
வலி
வலைச் சரம்
வாழ்த்து
வாழ்வியல்
Wednesday, 17 December 2014
நாயுருவி நேசக்காரி
தொட்டால் ஒட்டிக் கொண்டு
தொடர்ந்தே பின் வந்து
குத்தி குத்தி
தன்னிருப்பு உணர்த்தி
பிரித்தால்...வலியோடு
குருதி உதிர்ப்பாள்
ஒற்றைக் காலெடுத்து
தென்றலாடி
பூ மணக்கும்
அவள்
என் நாயுருவி நேசக்காரி
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..