Tuesday, 16 December 2014

நில அடிமைப் போர்...!

வேலியிட்ட விழிகளின் வழி உணரப்படுகிறது.....
விடுதலை ஏக்கம்..........
மாயான பூமியில் வறுமையால்
அறையப்படுகிறது.........
அத் தேசத்தின் வளர்ச்சி.......
சொந்த செலவில்
அணுசக்தியால் சூனியம் வைத்து
பிணங்களை விதைத்து
மனிதங்களை உரமிடுகிறது
நில அடிமைப் போர்...!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..