வேலியிட்ட விழிகளின் வழி உணரப்படுகிறது..... விடுதலை ஏக்கம்.......... மாயான பூமியில் வறுமையால் அறையப்படுகிறது......... அத் தேசத்தின் வளர்ச்சி....... சொந்த செலவில் அணுசக்தியால் சூனியம் வைத்து பிணங்களை விதைத்து மனிதங்களை உரமிடுகிறது நில அடிமைப் போர்...!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..