Tuesday, 16 December 2014

பலதேசத்து பஞ்சவர்ணக்கிளிகள்

கிளையில்லாமல்.......
கொடியில்லாமல்.........
கொப்புகளை மட்டுமே
நட்புகளாய் பற்றிக்கொண்டு
தினம் தினம் முகநூலில் வந்தமர்கிறது......
தொலைவுகளை பொய்யாக்கிய
பலதேசத்து..........
பஞ்சவர்ணக்கிளிகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..