Tuesday, 16 December 2014

என் 'கதிர்' அவனே.


என்னுள் எழும்பி.....
என்னுள்ளேயே அடங்கும்
என் 'கதிர்' அவனே....
அருகிலேயே இருக்கும் உன்னை
அடிக்கடி அழைத்து அழைத்து
மகிழ்ச்சி கொள்கிறது மனம்
அம்மா..அம்மா..என்றழைத்து சிரிக்கும் மழலை போல..

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..