மரவீடு கட்டிக் கொண்டு
வாழ ஆசைப்படுகிறது
முதியோர் இல்லத்தில் இருக்கும்
கூடு தொலைத்த குருவிகள்
முடிவை நெருங்கும் முன் மெதுவாய்,,அமைதியாய்
திரும்பிப் பார்க்கிறேன்.....
இதுவரை சத்தமிட்டுக்கொண்டே
கடந்து வந்த பாதையை...
கஷ்டங்கள் கொடுத்து
பலநேரங்களில்
கடவுள் இப்படித் தான் சொல்கிறார்
பலநேரங்களில்
கடவுள் இப்படித் தான் சொல்கிறார்
என்னால் விலைக்கு வாங்க முடியாது......
நானும்...என் சகோதரனும்
சண்டையிட்டுக்கொண்டே
அழுது சிரித்து.........
கைபிடித்து
சந்தை சென்று
வந்த நாட்களை..
தலையில் அடித்துக்
கொள்ளுமளவுக்கு
நம் பொறுமையை
சோதிக்கிறது..........
அதீத அன்பு வலைக்குள்
நமை சிக்க வைக்கும்
உறவுகளும்....
நட்புகளும்.............
குழந்தையும்.....
எல்லோருடனும்
எளிதாய் தோழமை
கொள்கிறது........
பழசை எளிதில் மறக்கும்
ஞாபகமறதியால்
கடைவாய்க்குள்...
இறங்கும் போதெல்லாம்
ஏனோ தெரியவில்லை.....
இறந்து போன தாய் முகம்
கண்முன் வந்து..கண்ணீரில்
நிழலாடுகிறது..
பயமறியாமல்
பாசம் கொள்கின்றன.....
ஐந்தறிவும்.....
ஆறறிவும்.
சுமக்கும் போதே தாய்
கற்றுக்கொள்கிறாள்......
மனதிலும் ..முதுகிலும்
மழலையை இறக்கிவிடாமால்
ஏந்திக்கொள்ள
நம்மில் பதிந்துள்ளது
அமைதியாய்..கொடூரமாய்
குண சாயம் பூசிய
நம் இருவேறு முகம்..










No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..